யாழில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பிரிசோதனை தொடர்பில் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice யாழில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பிரிசோதனை தொடர்பில் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice

யாழில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பிரிசோதனை தொடர்பில் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு


யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 38 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை பரிசொதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் ஒருவருக்கும் கொரோனோ தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

ழூ போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்

ழூ போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 2 பேர்

ழூ பொது வைத்தியசாலை வவுனியா - 2 பேர்

ழூ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பருத்தித்துறை - 2 பேர்

ழூ பலாலி தனிமைப்படுத்தல் மையம் -29 பேர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post