யாழ் போப்பாய் பகுதியில் சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய் பகுதியில் சிறுமி ஒருவரின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாமென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த சிறுமியின் உறவு முறையான இரண்டு இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Post a Comment