கிளிநொச்சி குண்டு வெடிப்பில் காயமடைந்த முன்னாள் போராளி உயிரிழப்பு
கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த முன்னாள் போராளி ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த முன்னாள் போராளி குண்டு தயாரிப்பில் ஈடுபபட்ட போதே குறித்த குண்ட வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் குறித்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் போராளி களிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலையே சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment