நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூடு;டணியின் சார்பில் யாழில் போட்டியிட்ட விக்கினேஸ்வரன் வெற்றி பெற்றிருக்கின்றார்.
இந் நிலையில் அவர் தனது பாராளுமன்ற பதவிப் பிரமாணத்தை முள்ளிவாய்க்காலில் செய்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment