யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவாலயத்தில் தியாக தீபம் தீலிபன் அண்ணாவின் 33 நினைவு நிகழ்வுகளின் ஆரம்ப கட்ட எற்பாடுகள் இன்று நடைபெற்றது .
இதில் தியாக தீபம் தீலிபனின் நினைவாலம் துப்பரவு செய்யப்பட்டு நினைவாலய முகப்பு வளைவு புனரமைக்கப்பட்டு புதிய வளைவு மாற்றப்பட்டதுடன் நினைவாலயம் முழுவதும் புதுப்பொலிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Post a Comment