மன்னாரில் தனிமைப்படுத்தலில் உள்ள மூவருக்கு இன்றும் கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு - - Yarl Voice மன்னாரில் தனிமைப்படுத்தலில் உள்ள மூவருக்கு இன்றும் கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு - - Yarl Voice

மன்னாரில் தனிமைப்படுத்தலில் உள்ள மூவருக்கு இன்றும் கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு -




மன்னாரில் தனிமைப்படுத்தலில் இருக்கின்ற  3 பேருக்கு Covid-19 தொற்று இன்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 243 பேருக்கான  Covid-19  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டன.

இதில் மன்னாரில் தனிமைப்படுத்தலில் இருக்கின்ற மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post