HomeLanka புங்குடுதீவில் பெண் ஒருவருக்கு கொரோனா - மிணுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர் Published byNitharsan -October 05, 2020 0 மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
Post a Comment