கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டு, நாட்டில் எழுந்துள்ள நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை நடாத்துவது தொடர்பில் இம்மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் முகாமைத்துவச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்தப் பரீட்சைகளை எதிர்வரும் டிசெம்பர் 05 ஆம் திகதி முதல் நடாத்துவதற்குத் துணைவேந்தர் அனுமதியளித்துள்ளார்.
Post a Comment