இன்றைய பரிசோதனை முடிவுகளை வெளியிட்டார் பணிப்பாளர் சத்யமூர்த்தி - Yarl Voice இன்றைய பரிசோதனை முடிவுகளை வெளியிட்டார் பணிப்பாளர் சத்யமூர்த்தி - Yarl Voice

இன்றைய பரிசோதனை முடிவுகளை வெளியிட்டார் பணிப்பாளர் சத்யமூர்த்தி



இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 215 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 4 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு   Covid-19 தொற்று  இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. .

..........

0/Post a Comment/Comments

Previous Post Next Post