இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 215 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 4 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. .
..........
Post a Comment