மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது - Yarl Voice மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது - Yarl Voice

மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது




மாமனிதர் ரவிராஜ் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.






0/Post a Comment/Comments

Previous Post Next Post