HomeLanka யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா - இன்று மட்டும் 4 பேருக்கு தொற்று - மருதனார்மடம் கொத்தணி 77 ஆக உயர்வு Published byNitharsan -December 18, 2020 0 யாழில் இன்றைய தினம் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 416 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. * யாழில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சுன்னாகம் - 1
Post a Comment