இன்று யாழ் போதனா, ,வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 681 பேருக்கு COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது.
வடமாகாணத்தில் 18 பேருக்கும் மற்றும் கோப்பாய் சிகிச்சை மையம் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
----------------------
* யாழ் மாவட்டம் - 2
-------------------
* வவுனியா மாவட்டம் - 1
-------------------
* மன்னார் மாவட்டம் - 15
-------------------
கோப்பாய் சிகிச்சை மையம் - 3 பேர்.
Post a Comment