வடமாகாணத்தில் 18 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice வடமாகாணத்தில் 18 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice

வடமாகாணத்தில் 18 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு




இன்று யாழ் போதனா, ,வைத்தியசாலை மற்றும்  மருத்துவபீட ஆய்வுகூடத்தில்  681 பேருக்கு COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது.

வடமாகாணத்தில் 18 பேருக்கும் மற்றும்  கோப்பாய் சிகிச்சை மையம் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

----------------------
* யாழ் மாவட்டம் - 2
-------------------
* வவுனியா மாவட்டம் - 1
-------------------
* மன்னார் மாவட்டம் - 15
-------------------
கோப்பாய் சிகிச்சை மையம் - 3 பேர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post