பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி – மனோகணேசனிடம் வாக்குமூலம் பெறும் பொலிஸார் - Yarl Voice பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி – மனோகணேசனிடம் வாக்குமூலம் பெறும் பொலிஸார் - Yarl Voice

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி – மனோகணேசனிடம் வாக்குமூலம் பெறும் பொலிஸார்



பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்  மனோகணேசன் வாக்குமூலம் வழங்கவேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மனோகணேசன் தனது முகநூலில் இதனை தெரிவித்துள்ளார்.
வீட்டுக்குவந்து வாக்குமூலம் பெறுங்கள் என தெரிவித்துள்ளதாக மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post