இன்று வட மாகாணத்தில் 743 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.
இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 143
பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை அண்மித்த கடைத் தொகுதிகளில் - 127 பேர்
(ஒருவர் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்)
யாழ்.போதனாவில் 11 பேர்
(07 பேர் நோயாளர்கள், 03 பேர் வைத்திய மாணவர்கள், ஒருவர் தாதிய மாணவர்)
யாழ்.மாநகர எல்லைக்குள் - 04 பேர் (ஒருவர் யாழ் மாநகர சபை உறுப்பினர்)
சாவகச்சேரியில் ஒருவர் (நோய் அறிகுறியுடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்)
Post a Comment