HomeJaffna யாழில் 37 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று உறுதி Published byNitharsan -March 24, 2021 0 இன்று வட மாகாணத்தில் 385 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 44பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.* யாழ் மாவட்டம் - 37-------------*முல்லைத்தீவு மாவட்டம் -5-------------*வவுனியா மாவட்டம் -2
Post a Comment