யாழில் 37 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று உறுதி - Yarl Voice யாழில் 37 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

யாழில் 37 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு இன்றும் கொரோனா தொற்று உறுதி




இன்று வட மாகாணத்தில் 385 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில்  44
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம் - 37
-------------
*முல்லைத்தீவு  மாவட்டம் -5
-------------
*வவுனியா மாவட்டம் -2

0/Post a Comment/Comments

Previous Post Next Post