வருட இறுதிக்கு முன்பாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளது என அமைச்சர் எஸ்எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தேர்தல் முறை குறித்து கட்சி தலைவர்களின் அங்கீகாரத்தை பெற்ற பின்னரே தேர்தலுக்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment