வட மாகாணம் முழுவதும் திடிரென மின்சாரம் துண்டிப்பு - Yarl Voice வட மாகாணம் முழுவதும் திடிரென மின்சாரம் துண்டிப்பு - Yarl Voice

வட மாகாணம் முழுவதும் திடிரென மின்சாரம் துண்டிப்பு



வடக்கு மாகாணம் முழுவதும் திடிரென முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உட்பட வடக்குக் ஐந்து மாவட்டங்களிலும் இன்று இரவு ஏழு மணி முதல் திடீரென்று மின்சாரம் தடை பட்டுள்ளது.

எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென வானம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது பலரும் பல்வேறு அசௌகரியங்களையும் சிரமங்களையும் எதிர்நோக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில்  மின் இணைப்பு மீண்டும் சீராக குறைந்தது அரை மணித்தியாலம் முதல் ஒரு மணித்தியாலம் வரையில் ஏற்படும் என இலங்கை மின்சாரசபை தெரிவிக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post