1990ல் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பயர்ந்து 28 வருடங்களின் பின் மீள் குடியேறிய நிலையில், காங்கேசன்துறை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்ப்பாட்டில் மாலை நேர கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கான எழுது வெண்பலகை மற்றும் விளையாட்டு உபகரணங்களை, அமர்களான தெய்வரத்தினம் தவமலர் தம்பதிகளினரின் நினைவாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த வணக்க நினைவேந்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிராம அபிவித்திச் சங்கத்தின் பொருளாளர் Dr.வெ.கெகதீஸ்வரன், தலைவர் ம.ராஜ்பவன் தலைமையில் இடம்பெற்றது
Post a Comment