உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஜஹ்ரான்ஹாசிம் இல்லைஎன தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிம் என்பதைநாங்கள் யாரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பேராயர் கூட இதனை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment