ஈராக்கிற்கு தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கி;ன் ஷியா மதப்பிரிவின் தலைவர் அலி அல் சிசானியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
புனித நகரான நஜாபில் இந்த சந்தி;ப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது சமாதானம் குறித்து வலியுறுத்தப்பட்டதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன.
Post a Comment