யாழில் 25 பேருக்கு இன்றும் கொரோனா - Yarl Voice யாழில் 25 பேருக்கு இன்றும் கொரோனா - Yarl Voice

யாழில் 25 பேருக்கு இன்றும் கொரோனா




 இன்று வட மாகாணத்தில் 145 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

 இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 27
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-25
------------
* முல்லைத்தீவு  மாவட்டம் -2

0/Post a Comment/Comments

Previous Post Next Post