HomeLanka யாழில் 25 பேருக்கு இன்றும் கொரோனா Published byNitharsan -April 14, 2021 0 இன்று வட மாகாணத்தில் 145 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 27பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.* யாழ் மாவட்டம்-25------------* முல்லைத்தீவு மாவட்டம் -2
Post a Comment