வடமராட்சியில் சட்டவிரோத மணல் ஏற்றியவர்கள் மீது விசேட அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு, இருவர் காயம்! - Yarl Voice வடமராட்சியில் சட்டவிரோத மணல் ஏற்றியவர்கள் மீது விசேட அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு, இருவர் காயம்! - Yarl Voice

வடமராட்சியில் சட்டவிரோத மணல் ஏற்றியவர்கள் மீது விசேட அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு, இருவர் காயம்!



சட்டவிரோத மணல் ஏற்றியவர்கள் மீது விசேட அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு நடாத்தியதில்  இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி முள்ளிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற இச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post