இலங்கை விமானப் படையின் நீச்சல் வீரரான ரொஷான் அபேசுந்தர இன்று (11) புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
தலைமன்னாலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் மீண்டும் அங்கிருந்து தலைமன்னாருக்கும் 59.3 கிலோமீற்றர் தூரம் நீந்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச்சென்று மீண்டும் அங்கிருந்து தலைமன்னாருக்கு நீந்தியதன் மூலம் 1971ம் ஆண்டு குமார் ஆனந்தன் படைத்திருந்த சாதனையையும் ரொஷான் அபேசுந்தர முறியடித்தார்.
Post a Comment