HomeJaffna யாழில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா Published byNitharsan -May 04, 2021 0 வட மாகாணத்தில் 727 பேருக்கு COVID -19 பரிசோதனை இன்று செய்யப்பட்டது.இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 44பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.* யாழ் மாவட்டம்-38---*வவுனியா மாவட்டம் -3----------*கிளிநொச்சி மாவட்டம் -3
Post a Comment