யாழில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா



  வட மாகாணத்தில் 727 பேருக்கு COVID -19 பரிசோதனை இன்று செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 44
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-38
---
*வவுனியா மாவட்டம் -3
----------
*கிளிநொச்சி மாவட்டம் -3

0/Post a Comment/Comments

Previous Post Next Post