இலங்கைக்கு மேலும் 500,000 கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
இந்த மாதம் தடுப்பூசிகள் இலங்கை வந்துசேரும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவைரசிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காகவே இந்த தடுப்பூசிகளை வழங்குவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
Post a Comment