முன்னாள் போராளி ரி.ஐ.டி.யினால் கைது...! -வெடிகுண்டு வைத்திருந்தாராம் - Yarl Voice முன்னாள் போராளி ரி.ஐ.டி.யினால் கைது...! -வெடிகுண்டு வைத்திருந்தாராம் - Yarl Voice

முன்னாள் போராளி ரி.ஐ.டி.யினால் கைது...! -வெடிகுண்டு வைத்திருந்தாராம்




வெடிகுண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நாகர்கோவிலில் முன்னாள் போராளி ஒருவர் நேற்று   படைத்தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இராணுவத்தினரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு தலைமறைவாகிய நிலையில் குடும்பத்தாரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றின் ஊடாக விடுதலையான ஐங்கரன் என்ற முன்னாள் போராளியே கைது செய்யப்பட்டவராவார்

அவருடைய மீன்பிடி வாடியில் பொதி ஒன்றில் ஆயுதங்களை மீட்டிருப்பதாக தெரிவித்த பின்னரே படையினர் அவரை அவரது வீட்டில் வைத்து நேற்றுக் காலை கைது செய்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post