வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளும் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது
இதற்கமைய வவுனியாவில் மூன்று முறிப்மில் உள்ள தமிழ் மற்றும் சிங்களப் பாணசாலைகள், ஒமந்தைப் பாடசாலை ஆகியவற்றுடன் யாழில் நாரந்தனை றோ.க பாடசாலை என்பன முதல் கட்டமாக பெறப்பட்டுள்ளது.
இதேநேரம் மேலும் பல பாடசாலைகள் இதற்காக மாற்றப்படலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.
Post a Comment