தடுப்பூசி வழங்கல் தொடர்பில் யாழில் ஆராய்வு - Yarl Voice தடுப்பூசி வழங்கல் தொடர்பில் யாழில் ஆராய்வு - Yarl Voice

தடுப்பூசி வழங்கல் தொடர்பில் யாழில் ஆராய்வு



யாழில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்றது.

அரசினால் நாடு பூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்திலும் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ன.

இந்த நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்  தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post