முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாளான இன்று சுடரேற்றி அஞ்சலி - Yarl Voice முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாளான இன்று சுடரேற்றி அஞ்சலி - Yarl Voice

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாளான இன்று சுடரேற்றி அஞ்சலி




முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று நினைவேந்தல்  அஞ்சலி சுடரேற்றி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந் நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் நிகழ்வில் கலந்து கண்டிருந்தனர்



0/Post a Comment/Comments

Previous Post Next Post