நாட்டில் கொரோனா தாக்கம் இன்னும் குறைவடையவில்லை. அதிகரித்துச் செல்லும் நிலையிலேயே இருப்பதாக தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொற்றையும் மரணத்தையும் தடுப்பூசி மூலமே குறைக்க முடியும் என்று தொவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் வாரங்கள் மிக அவதானமானவை எனவும் இதனால் சுகாதார ஒழுங்குவிதிகளை கடைபிடித்து, தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களுக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment