தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று பொதுச் சுடரேற்றி சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வல்வெட்டிதுறையிலுள்ள தனது அலுவலகம் முன்பாக இந்த நினைவேந்தலை நடாத்தியுள்ளார்.
மே 12 முதல் மே 18 ஆம் திகதி வரையான ஒரு வாரம் தமிழினப்படுகொலை வாரமாக வடக்கு கிழக்கு முழுவதும் நினைவேந்தல் நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ள்து.
Post a Comment