யாழ் மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் குறித்த வயோதிபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
Post a Comment