பிறந்து 8 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்றால்; உயிரிழந்துள்ளது.
கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த மரணம் தொடர்பான தகவல் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் பதிவான மிகவும் குறைந்த வயது கொரோனா மரணமாக இது கருதப்படுகின்றது.
Post a Comment