யாழில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் 627 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை யில் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்போதே ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Post a Comment