யாழில் கரணவாய் அண்ணாசிலையடி கிராமம் இன்று காலை முதல் முடக்கம் - Yarl Voice யாழில் கரணவாய் அண்ணாசிலையடி கிராமம் இன்று காலை முதல் முடக்கம் - Yarl Voice

யாழில் கரணவாய் அண்ணாசிலையடி கிராமம் இன்று காலை முதல் முடக்கம்




அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கரணவாய் அண்ணாசிலையடி
கிராமம் இன்று காலை 6.00 மணிமுதல் உடன் அமுலாகும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் நேற்று முன்தினம் 14 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டதை அடுத்தே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளதால் அங்குள்ளவர்கள் வெளியேறவோ, அப்பகுதிக்குள் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post