யாழில் கொரோனாவால் பெண் ஒருவர் மரணம் - Yarl Voice யாழில் கொரோனாவால் பெண் ஒருவர் மரணம் - Yarl Voice

யாழில் கொரோனாவால் பெண் ஒருவர் மரணம்



கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரந்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post