யாழ்.குடாநாட்டில் நேற்றுவரை கொரோனாவால் 113 பேர் மரணமடைந்துள்ளனர்.
யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 34 பேர்,
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 13 பேர்,
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்,
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்,
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்,
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்,
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்,
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 05 பேர்,
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்,
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்,
வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்,
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்,
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - 01
Post a Comment