வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த 32 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவர்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Post a Comment