வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவயதுடைய பெண் குழந்தைகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.
ஒருவயதுடைய பெண் குழந்தைகள் இருவர், ஐந்து வயதுடைய பெண் சிறுமி உட்பட்டவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Post a Comment