ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த இருவர் பருத்தித்துறை பொலிஸாரினல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு பருத்தித்துறை பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது அல்வாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 60 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதானார்.
மேலும் புலோலி கூவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment