HomeJaffna புங்குடுதீவில் ஒருவாரத்தில் 15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா Published byNitharsan -July 30, 2021 0 புங்குடுதீவுப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்குள் 15 கர்ப்பிணித் தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.கடந்த ஒருவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
Post a Comment