யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 501 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உடுவில் சு.க. பிரிவில் - 03 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - 05 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலை - 04 பேர்,
பருத்தித்துறை சு.க. பிரிவில் - 02 பேர்,
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை - 02 பேர்,
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை - 02 பேர்,
வேலணை சு.க. பிரிவில் - 01
நொதேர்ன் சென்றல் வைத்தியசாலை – 01
வேலணை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
சங்கானை பிரதேச வைத்தியசாலை – 01
வவுனியா மாவட்டத்தில் 07 பேர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் - 09 பேர்
கிளிநொச்சி மாவட்டத்தில் - 10 பேர்
மன்னார் மாவட்டத்தில் - 03 பேர்
புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையம் - 01
முள்ளிவாய்க்கால் தனிமைப்படுத்தல் நிலையம் - 01
வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையம் - 01
Post a Comment