கொரோனாவிற்கு பலியான இளம் தம்பதி: பெற்றோரை இழந்து தவிக்கும் ஐந்து வயது மகள்! - Yarl Voice கொரோனாவிற்கு பலியான இளம் தம்பதி: பெற்றோரை இழந்து தவிக்கும் ஐந்து வயது மகள்! - Yarl Voice

கொரோனாவிற்கு பலியான இளம் தம்பதி: பெற்றோரை இழந்து தவிக்கும் ஐந்து வயது மகள்!



கிரிபத்கொட பகுதியில் இளம் தம்பதியினர் கொரோனாவால் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது. 36 வயதுடைய தனஞ்செய அனுருத்த  என்ற ஆங்கில ஆசிரியரும் அவரது 27 வயதுடைய மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார், அவரது மனைவி நேற்று (25) காலை உயிரிழந்தார்.  இந்த நிலையில், அவர்களின் ஐந்து வயது மகள் பெற்றோரை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post