யாழ். சங்கானையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது கடும் தாக்குதல் - Yarl Voice யாழ். சங்கானையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது கடும் தாக்குதல் - Yarl Voice

யாழ். சங்கானையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது கடும் தாக்குதல்




யாழ், காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று சங்கானையில் வழிமறிக் கப்பட்டு நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் கு.நியூட்டன் என்ற நடத்துனர் உள் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சாரதி ஒருவரின் ஒழுங்கீனம் காரணமாக அவரை மேற்படி தனியார் பேருந்து சங்கம் சேவையிலிருந்து இடைநிறுத்தியது எனவும், அதன் பின்னணியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்ப டுகின்றது.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post