யாழிலுள்ள ஆலயமொன்றின் தேர்த் திருவிழாவில் தங்கச் சங்கிலிகள் அறுப்பு! வெளிமாவட்டத்தவர்கள் சிலர் கைது - Yarl Voice யாழிலுள்ள ஆலயமொன்றின் தேர்த் திருவிழாவில் தங்கச் சங்கிலிகள் அறுப்பு! வெளிமாவட்டத்தவர்கள் சிலர் கைது - Yarl Voice

யாழிலுள்ள ஆலயமொன்றின் தேர்த் திருவிழாவில் தங்கச் சங்கிலிகள் அறுப்பு! வெளிமாவட்டத்தவர்கள் சிலர் கைது




யாழ் திருநெல்வேலி வழங்க தடை காளி கோயில் தேர்த் திருவிழாவின்போது  பக்தர்கள் நான்கு பேருடைய தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில் தேர்த்திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கு கூடியிருந்த நான்கு பேருடைய தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து ஆலயத்திற்கு வருகை தந்த  மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிலரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post