தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது - Yarl Voice தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது - Yarl Voice

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது



தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post